நீதியும் உரிமையும் அனைவருக்கும் சமமானது: ராகுல் காந்தி பதிவு

2 months ago 10

டெல்லி : நீதியும் உரிமையும் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் என்பதே அரசமைப்பில் அடிப்படை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். ஏழ்மையான, பாதிக்கப்பட்ட பிரிவினரைப் பாதுகாக்க அரசமைப்பு ஒரு சக்திவாய்ந்த கருவி என்று குறிப்பிட்ட அவர், ஒவ்வொருவரும் சுயமரியாதையுடன் வாழ வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றார்.

The post நீதியும் உரிமையும் அனைவருக்கும் சமமானது: ராகுல் காந்தி பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article