நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேர் ஆக.4-ல் நேரில் ஆஜராக உத்தரவு

5 hours ago 3

சென்னை: நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில் 5 ஐஏஎஸ் அதி​காரி​கள் உள்​ளிட்ட 6 பேர் ஆக.4-ம் தேதி நேரில் ஆஜராக உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தமிழகத்​தில் மக்​கள் தொகை கணக்​கெடுப்பு பணி​களுக்​காக கடந்த 1991-ம் ஆண்டு தமிழக அரசு பலரை பணி​யில் அமர்த்​தி​யது.

பின்​னர் அவர்​கள் பணி நீக்​கம் செய்​யப்​பட்​டனர். அதை எதிர்த்து பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் நிர்​வாக தீர்ப்​பா​யத்​தில் வழக்கு தொடர்ந்​தனர். அவர்​களுக்கு மாற்​றுப்​பணி வழங்க அரசுக்கு தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டது. இந்த உத்​தரவை உயர் நீதி​மன்​ற​மும், உச்ச நீதிமன்​ற​மும் உறுதி செய்​தது.

Read Entire Article