நீதி மற்றும் காவல் துறைகளில் இ-ஃபைலிங் முறை பின்பற்றப்படுகிறதா? - நீதிபதிகள், ஐ.ஜி.க்கள் பதில் அளிக்க உத்தரவு

4 months ago 31

மதுரை: நீதித் துறை, காவல் துறையில் இ-ஃபைலிங் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பது தொடர்பாக மாவட்ட நீதிபதிகள், ஐ.ஜி.க்கள், காவல் ஆணையர்கள் பதில் அளிக்குமாாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் வடமலையைச் சேர்ந்த ஜனார்த்தனன், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி கே.முரளிசங்கர், "இந்த வழக்கில் போலீஸார் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் அதை எதிர்த்து வழக்குத் தொடரலாம்" என உத்தரவிட்டார்.

Read Entire Article