நாள்தோறும் சாதனைகள் படைக்கும் திராவிட மாடல்; இன்றைய சாதனை இது..! முதல்-அமைச்சர் பதிவு

7 hours ago 2

மத்திய அரசின் SSC, ரெயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கு கடந்தாண்டு அக்டோபர் முதல் கடந்த ஏப்ரல் வரை நடந்த தேர்வில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 58 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இதனை குறிப்பிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நாள்தோறும் சாதனைகள் படைக்கும் திராவிட மாடல் என்றேன்; இன்றைய சாதனை இது! நம் தமிழ்நாட்டு மாணவர்கள் மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில் இன்னும் நிறையத் தேர்ச்சி பெற்று, உயர் பொறுப்புகளில் சாதிக்க வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article