நாளை தொடங்குகிறது ஒரு புரட்சிகரத் திட்டம்: மு.க.ஸ்டாலின் பதிவு

3 hours ago 3

சென்னை,

நாளை தொடங்கப்பட உள்ள "உங்களுடன் ஸ்டாலின் திட்டம்" குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"நாளை தொடங்குகிறது ஒரு புரட்சிகரத் திட்டம்! அரசு அலுவலகங்களை நீங்கள் நாடிச் செல்லாமல், உங்கள் வீடுகளுக்கே விண்ணப்பங்களைக் கொண்டு வந்து கொடுத்து - அதனைப் பெற்றுத் தீர்வு காண்பதுதான் உங்களுடன் ஸ்டாலின்! 10,000 முகாம்கள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா மேலும் விவரித்திருக்கிறார்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Read Entire Article