நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் 5-வது நாளாக போராட்டம்..!!

2 months ago 10

டெல்லி: மோடி, அதானிக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் 5-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதானி மீதான லஞ்ச புகார் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதி மறுப்பதற்கு இந்தியா கூட்டணி கண்டனம் தெரிவித்து மோடியும் அதானியும் ஒன்றுதான் என்று இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

The post நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் 5-வது நாளாக போராட்டம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article