“நாங்களும் ஆட்சிக்கு வர முயற்சி செய்கிறோம்” - தமிழக காங். தலைவர்

4 months ago 16

திருப்பத்தூர்: “நாங்கள் சத்திரம், சாவடி நடத்த காங்கிரஸ் கட்சியை ஆரம்பிக்கவில்லை. நாங்களும் ஆட்சிக்கு வர முயற்சி எடுத்து வருகிறோம். காமராஜர் ஆட்சி தான் எங்களது நோக்கம்” என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார்.

இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "மருது சகோதரர்கள் நினைவு தினத்தை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டும். மருது சகோதரர்களின் வரலாற்றை இன்றைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும். தமிழகத்தில் முதல்வர் முடிந்தவரை சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். சட்டம் - ஒழுங்கும் சரியாகத்தான் உள்ளது. ஆட்சியை குறை சொல்வது சுலபம். ஆள்பவர்களுக்குத் தான் வலியும், வருத்தமும் தெரியும்.

Read Entire Article