நாகை : நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சால்ட்ரோடு அருகே 11 பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த கடல் அட்டைகளை கடலோர போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post நாகையில் 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!! appeared first on Dinakaran.