நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும்: பிரதீப் ஜான்

2 months ago 10

சென்னை: நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் என பிரதீப் ஜான் கணித்துள்ளார். தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும்: பிரதீப் ஜான் appeared first on Dinakaran.

Read Entire Article