நாகை - இலங்கை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை இன்றும் மற்றும் அக்.17ஆம் தேதியும் தற்காலிக ரத்து - கப்பல் நிறுவனம்..

8 months ago 43
கனமழை எதிரொலியால் நாகப்பட்டினம்-இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையேயான பயணிகள் கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் 4 நாள்கள் பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பயணிகள் கப்பல் போக்குவரத்து பருவநிலை மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15ம் தேதி வரும் 17ம் தேதி ஆகிய இருநாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிறுவன நிர்வாக இயக்குநர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
Read Entire Article