நாகை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு

2 months ago 7

நாகை: கனமழை மற்றும் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறையில், மக்களின் புகார்கள் மற்றும் அவற்றின் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

The post நாகை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article