குமரி: நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பரந்தாலுமூடு என்ற பகுதியில் சாலையோர மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக மரம் விழும் நேரத்தில் வாகனங்கள் செல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
The post நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.