நடிகை கஸ்தூரி மீது போலீசில் மேலும் ஒரு புகார்!!

2 months ago 10

சென்னை : நடிகை கஸ்தூரி மீது சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு பேசும் மக்களை நடிகை கஸ்தூரி அவதூறாக பேசியதாக தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்க தலைவர் பிரபாகரன் புகார் அளித்துள்ளார்.

The post நடிகை கஸ்தூரி மீது போலீசில் மேலும் ஒரு புகார்!! appeared first on Dinakaran.

Read Entire Article