நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும்: தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கண்டனம்

6 months ago 23

சென்னை: நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்களை பற்றி அவதூறாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். முன்பு சென்னை மாகாணத்துடன்தான் தெலுங்கு பேசும் பகுதிகளும் இணைந்து இருந்தன. தமிழர், தெலுங்கர் அனைவரும் அண்ணன், தம்பியாக பழகிக் கொண்டிருகின்றனர். நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்களை இழிவாகப் பேசியதாக சுதாகர் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும்: தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article