நடப்பாண்டில் தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட மாநில பேரிடர் நிதி வழங்காத ஒன்றிய அரசு..!!

2 months ago 9

டெல்லி: மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து நடப்பாண்டில் தமிழ்நாட்டுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு வழங்காதது அம்பலமானது. தமிழ்நாட்டுக்கு நடப்பாண்டில் ஒன்றிய அரசின் பங்காக ரூ.944.8 கோடியும், மாநில அரசின் பங்காக ரூ.315.2 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2024-25-ல் ரூ.1,260 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதுவரை ஒரு ரூபாய் கூட தமிழ்நாட்டுக்கு மாநில பேரிடர் நிதி வழங்கப்படவில்லை.

The post நடப்பாண்டில் தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட மாநில பேரிடர் நிதி வழங்காத ஒன்றிய அரசு..!! appeared first on Dinakaran.

Read Entire Article