மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசம் மாநிலம் விதிஷாவில் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய போது மாரடைப்பால் இளம்பெண் உயிரிழந்துள்ளார். மேடையில் நடனமாடி கொண்டிருந்த 23 வயது இளம்பெண் மாரடைப்பால் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post நடனமாடிய போது மாரடைப்பால் இளம்பெண் உயிரிழப்பு ..!! appeared first on Dinakaran.