தொழிற்சாலைகளில் பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

3 days ago 2

தொழிற்சாலைகளில் பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்தவும், அதை கண்காணிக்கவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு, சுகாதார துறை இயக்குநர் எஸ்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (சிபிசிஎல்) சார்பில், 54-வது தேசிய பாதுகாப்பு வார நிறைவு விழா நடைபெற்றது. இதில் தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு, சுகாதார துறை இயக்குநர் எஸ்.ஆனந்த் பேசியதாவது:

Read Entire Article