தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களை தணிக்கை செய்து வெளியிட உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல்

2 months ago 10

சென்னை: தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களை தணிக்கை செய்து வெளியிட உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவதூறான கருத்துகளும் வரம்பு மீறிய ஆபாச காட்சிகளும் சீரியல்களில் ஒளிபரப்பப்படுகிறது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களை தணிக்கை செய்து வெளியிட உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் appeared first on Dinakaran.

Read Entire Article