டெல்லி: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களவையில் திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ள உள்ள தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்கள் பாதிக்கும் என மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த கோரி திருச்சி சிவா நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
The post தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களவையில் திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் appeared first on Dinakaran.