தைப்பூசம்: திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றிலும் கூடுதல் போலீஸ் கண்காணிப்பு

4 hours ago 1

திருப்பரங்குன்றம்: தைப்பூசத்தையொட்டி திருப்பரங்குன்றத்தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மலையை சுற்றிலும் தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டனர்.

மதுரை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தர்காவில் ஆடு, கோழி பலியிட முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி, இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் அறிவித்தது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், மாவட்ட நிர்வாகமும் 144 தடை உத்தரவு போட்டது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவின்பேரில் பழங்காநத்தம் பகுதியில் கடந்த 4-ம் தேதி ஒரு மணி நேரம் மட்டும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Read Entire Article