தேவைப்பட்டால் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான அவகாசம் நீட்டிக்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி

4 months ago 13

சென்னை: தேவைப்பட்டால் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான அவகாசம் நீட்டிக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். முதல்வரிடம் ஆலோசனை பெற்று பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான அவகாசம் நீட்டிக்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான அவகாசம் இன்றுடன் முடியும் நிலையில் அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்தார்.

The post தேவைப்பட்டால் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான அவகாசம் நீட்டிக்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி appeared first on Dinakaran.

Read Entire Article