தேர்வு வினாத்தாள் கசிவு குறித்த வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க முடிவு

1 day ago 3

நெல்லை: நெல்லை மனோன்மணியம் பல்கலை. தேர்வு வினாத்தாள் கசிவு குறித்த சம்பவத்தில் 4 மாவட்டங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இண்டஸ்டரியல் லா தேர்வு வினாத்தாள் கசிந்ததால் மே 27ல் நடக்க இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு மே 30ல் நடந்தது.

The post தேர்வு வினாத்தாள் கசிவு குறித்த வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article