“தேர்தல் நேர்மையாக நடந்தால் நிச்சயம் திமுக தோற்கும்!” - வைகைச் செல்வன் நேர்காணல்

2 weeks ago 5

“அமைச்சர்களும் ஆளும் கட்சியினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள், அராஜகங்களை, வன்முறை களை நிகழ்த்தி மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்” என அதிமுக அறிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் செய்தித் தொடர்புச் செயலாளர் வைகைச் செல்வன் நமக்களித்த மினி பேட்டி இது.

ஆளும் கட்சி அத்துமீறும் என்பதுதான் இடைத் தேர்தல் புறக்கணிப்புக்கு உண்மையான காரணமா?

Read Entire Article