தேயிலை வளர்ச்சிக்கு ரூ.668 கோடி நிதி: குன்னூரில் தேயிலை வாரிய செயல் இயக்குநர் தகவல்

7 months ago 36

குன்னூர்: தேயிலை வளர்ச்சிக்கு நடப்பாண்டு ரூ.668 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேயிலை வளர்ச்சிக்காக இந்த ஆண்டு தென்னிந்தியாவுக்கு 20 சதவீதம் நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தேயிலை வாரிய செயல் இயக்குநர் எம்.முத்துகுமார் கூறியுள்ளார்.

குன்னூரில் உள்ள தென்னிந்திய தேயிலை வாரிய அலுவலகத்தில் சிறப்புக் கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்துக்கு தேயிலை வாரிய துணை தலைவர் ராஜேஷ் சந்தர் முன்னிலை வகித்தார்.

Read Entire Article