ஹைதராபாத் : தெலுங்கானாவில் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. தொழிற்சாலையில் ஊழியர்கள் பணியில் இருந்தபோது நேற்று திடீரென்று பாய்லர் வெடித்தது. 41 பேர் உயிரிழந்த நிலையில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
The post தெலுங்கானாவில் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து : 41 பேர் பலி!! appeared first on Dinakaran.