தென் தமிழ்நாட்டுக்கே உரிய வாஞ்சையுடன் அண்ணே… அண்ணே… என்று வரவேற்ற விருதுநகர் மக்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

2 months ago 11

விருதுநகர் : தென் தமிழ்நாட்டுக்கே உரிய வாஞ்சையுடன் அண்ணே… அண்ணே… என்று வரவேற்ற விருதுநகர் மக்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “அண்ணே… அண்ணே…” என்றும், குலவையிட்டும் வரவேற்ற விருதுநகர் மக்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

The post தென் தமிழ்நாட்டுக்கே உரிய வாஞ்சையுடன் அண்ணே… அண்ணே… என்று வரவேற்ற விருதுநகர் மக்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article