தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தீ விபத்து

3 hours ago 2

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 1 -வது யூனிட்டில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குளிருட்டும் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மின் கம்பிகள் எரிந்து நாசமாகியது. நெல்லையிலிருந்து கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

The post தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article