‘துரோகம் செய்தோரை காங்கிரஸில் சேர்க்க மாட்டோம்’ - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

14 hours ago 3

புதுச்சேரி: துரோகம் செய்தோரை காங்கிரஸில் சேர்க்கமாட்டோம். புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையில் இண்டியா கூட்டணி தேர்தலை சந்திக்கும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: தமிழகத்திலிருந்து இலங்கை திரும்புவோருக்கு உரிய பாதுகாப்பை அந்நாட்டு அரசு தராதது கண்டிக்கத்தக்கது. வாழ்வாதாரம் அவர்களுக்கு தரப்படுகிறதா என்பதையும் இந்திய அரசு கவனிக்க வேண்டும்.

Read Entire Article