தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால் எதிர்ப்பு தெரிவிக்கும் முதல் குரல் என்னுடையது - இபிஎஸ்

1 week ago 11

சென்னை: தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாகத்தான் இருக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூன் 4-ம் தேதி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், "தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பாஜகவுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்த சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதுடன், துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது" என்று பதிவிட்டிருந்தார்.

Read Entire Article