தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு

3 months ago 13

சென்னை: அக்.31 தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டதற்கான அரசாணை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை அடுத்து அக்.31 தீபாவளிக்கு மறுநாள் வெள்ளியன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்தது. தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்லூரிகளுக்கும் நவ.1 -ம் தேதி விடுமுறை அறிவித்தது.

The post தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article