‘தீபாவளி போனஸ் கூட வேண்டாம்; உழைப்புக்கு உரிய ஊதியம் வழங்குக’ - தமிழக அரசுக்கு மருத்துவர்கள் கோரிக்கை

4 months ago 26

சென்னை: “தீபாவளி போனஸ்கூட எதிர்பார்க்கவில்லை. அரசு மருத்துவர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரமும், ஊதியமும் தமிழக அரசு வழங்க வேண்டும்” என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு பார்வை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சங்கங்களின் கோரிக்கைகள் குறித்த நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் மற்றும் சங்கங்களின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Read Entire Article