தீபாவளி பண்டிகை; பட்டாசுளைக் கையாளுவது குறித்து வழிகாட்டுதல் வெளியிட்டது சென்னை மாநகராட்சி!

3 months ago 13

சென்னை: தீபாவளியை முன்னிட்டு பட்டாசுளைக் கையாளுவது குறித்து சென்னை மாநகராட்சி வழிகாட்டுதல் வெளியிட்டது. அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுடன் பட்டாசு வெடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல். மின்கம்பங்கள், மின்விளக்குகளுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

 

The post தீபாவளி பண்டிகை; பட்டாசுளைக் கையாளுவது குறித்து வழிகாட்டுதல் வெளியிட்டது சென்னை மாநகராட்சி! appeared first on Dinakaran.

Read Entire Article