தீபத் திருவிழா : கோயிலில் ஏடிஜிபி ஆய்வு

7 months ago 20

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி ஏடிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஆகியோர் ஆய்வு நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் எஸ்.பி.க்கள் அண்ணாமலையார் கோயிலில் ஆய்வு நடத்துகின்றனர்.

The post தீபத் திருவிழா : கோயிலில் ஏடிஜிபி ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article