திருவாரூரில் பணியின்போது மயங்கி விழுந்து இறந்த எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

1 week ago 1

சென்னை: திருவாரூரில் பணியின்போது மயங்கி விழுந்து இறந்த எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பெருகவாழ்ந்தான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் பணியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். ராஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

The post திருவாரூரில் பணியின்போது மயங்கி விழுந்து இறந்த எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article