திருவாரூரில் கனமழை காரணமாக நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்

2 months ago 12
திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழைகாரணமாக மன்னார்குடி, நீடாமங்கலம், உள்ளிட்ட  பகுதிகளில் சுமார் 3ஆயிரம்  ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தது. வயல்வெளிகளில் தேங்கிய மழைநீரை வடியவைக்க நடவடிக்கை எடுத்து  பயிர்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும், மகசூல் இழப்பினை ஆய்வு செய்து அரசு உரிய நிவாரணம் வழங்குமாறும்   விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
Read Entire Article