ஜெகபர் அலி வழக்கு: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

2 hours ago 1

புதுக்கோட்டை: புதுக்கோட்டை, திருமயம் பகுதியில் கனிமவள கொள்ளைக்கு எதிராக புகார் அளித்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளது. கைது செய்யப்பட்ட குவாரி உரிமையாளர்கள் வீட்டில், சிபிசிஐடி போலீசார் நடத்திய சோதனையில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post ஜெகபர் அலி வழக்கு: முக்கிய ஆவணங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article