திருவண்ணாமலையில் தேர் வரும் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்த போக்குவரத்து போலீசார்!

2 months ago 11

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தேர் வரும் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். அப்பகுதிகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீறி பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தியதால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post திருவண்ணாமலையில் தேர் வரும் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்த போக்குவரத்து போலீசார்! appeared first on Dinakaran.

Read Entire Article