திருவண்ணாமலை 4 மாடவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்..!!

6 months ago 24

தி.மலை: 4 மாட வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் அகற்றம் செய்யப்பட்டது. கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சோதனை தேர் வெள்ளோட்டம் நடைபெறவுள்ளது. மாடவீதிகளில் தேர் வெள்ளோட்டம் நடைபெற இருப்பதால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. தீபத் திருவிழாவை முன்னிட்டு பள்ளிகொண்டாப்பட்டு, சம்பந்தனூர் சாலையில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.

The post திருவண்ணாமலை 4 மாடவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article