திருப்பூரில் நேற்று பெய்த கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் - மக்கள் அவதி

3 months ago 12
திருப்பூர் மாநகராட்சி கே.வி.ஆர் நகரில் நள்ளிரவில் பெய்த கனமழையால் 80க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தாழ்வான பகுதியில் குடியிருப்புகள் அமைந்துள்ளதால் அருகே உள்ள கழுவுநீர் கலக்கும் ஜம்மனை ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். அப்பகுதியை பார்வையிட்ட 42வது வார்டு மாமன்ற உறுப்பினர், பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு மாற்று இடத்தை ஏற்பாடு செய்து வருகிறார்.
Read Entire Article