திருப்பூர்: திருப்பூரில் மே மாதத்துக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளது. கடந்த மாதம் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் நூல்கள் தேக்கமடைந்தன. தற்போது வழக்கம்போல் விசைத்தறி நூற்பாலைகள் இயங்குவதால் நூல் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது.
The post திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்வு appeared first on Dinakaran.