திருப்பரங்குன்றம் விவகாரம் | மதவெறி அமைப்புகளை புறக்கணிக்க திமுக கூட்டணி வேண்டுகோள்

3 months ago 14

சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில், மதவெறி அமைப்புகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், திக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வபெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர். முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாசலம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Read Entire Article