திருப்பரங்குன்றம் மலையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்து மிரட்டுவதா? - அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்

2 hours ago 1

சென்னை: திருப்பரங்குன்றத்தைக் காத்திட போராட பக்தர்களுக்கு உரிமை இல்லையா என்றும் தமிழக அரசின் ஒடுக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,“இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு போட்டுள்ளார். இந்துக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளார். இது ஜனநாயக படுகொலை. அதிலும் கோயிலின் புனிதம் காக்க வரும் பக்தர்களை தடுப்போம், கைது செய்வோம், வாகனங்களை பறிமுதல் செய்வோம் என மிரட்டுவது தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியை திமுக நடத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது.

Read Entire Article