திருப்பத்தூர் அருகே நெற்கதிர் அறுக்கும் இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி பெண் பலி..!!

6 months ago 21

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே பெரிய வெங்காய பள்ளி பகுதியில் வயலில் நெற்கதிர் அறுக்கும் இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி கூலித் தொழிலாளி சசி (42) என்ற பெண்மணி உயிரிழந்தார். இயந்திரத்தின் ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருப்பத்தூர் அருகே நெற்கதிர் அறுக்கும் இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி பெண் பலி..!! appeared first on Dinakaran.

Read Entire Article