திருப்பதியில் நேற்று ஒரே நாளில் ரூ5.05 கோடி காணிக்கை

7 months ago 49

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் ரூ.5.05 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் 66,986 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.26,163 பேர் மொட்டையடித்து தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

The post திருப்பதியில் நேற்று ஒரே நாளில் ரூ5.05 கோடி காணிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article