திருப்பதிக்கு நெய் அனுப்பிய திண்டுக்கல் பால் நிறுவனத்தில் உச்ச நீதிமன்றம் நியமித்த குழு அதிரடி சோதனை

3 months ago 12

திருப்பதிக்கு நெய் அனுப்பிய திண்டுக்கல் பால் நிறுவனத்தில் உச்ச நீதிமன்றம் நியமித்த குழு நேற்று சோதனை மேற்கொண்டது.

திருப்பதி லட்டு தயாரிக்க வழங்கப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பது ஆய்வகப் பரிசோதனையில் தெரியவந்தது. திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி ஃபுட் என்ற பால் நிறுவனம், திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக டன் கணக்கில் நெய் அனுப்பி வந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கையை தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டது.

Read Entire Article