திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

3 months ago 13

திருநெல்வேலி: திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். மருத்துவமனையில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் அழைத்து மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள், காவல்துறையினர் மருத்துவமனையில் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

 

The post திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Read Entire Article