சென்னை :திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் |பெயரில் பல ஆண்டுகளாக போலி இணையதளம் நடத்தி, பக்தர்களிடம் நிதி மோசடி செய்த அர்ச்சகருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. மோசடி தொடர்பாக திருநள்ளாறு கோயில் அர்ச்சகர் வெங்கடேஸ்வரன், பெங்களூரைச் சேர்ந்த ஜனனி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
The post திருநள்ளாறு மோசடி: அர்ச்சகருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் appeared first on Dinakaran.