திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அமைச்சர் நிதியுதவி

3 months ago 14

சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு நேரில் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தாக்கியதில் உயிரிழந்த யானை பாகன் மற்றும் அவரது உறவினரின் குடும்பங்களுக்கு நிதியுதவியாக முறையே ரூ. 10 லட்சம் மற்றும் ரூ. 5 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கி ஆறுதல் கூறினார்.

Read Entire Article