திருச்செந்தூரில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதிகளுக்கு இன்று முதல் முன்பதிவு தொடங்கியது

3 months ago 13

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதிகளுக்கு இன்று முதல் முன்பதிவு தொடங்கியது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

The post திருச்செந்தூரில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதிகளுக்கு இன்று முதல் முன்பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article