திருச்சி காவிரிக் கரையில் அமையவுள்ள நூலகத்துக்கு ‘காமராசர் அறிவுலகம்’ என பெயர் சூட்டி அரசாணை

3 days ago 9

திருச்சி : திருச்சி காவிரிக் கரையில் அமையவுள்ள நூலகத்துக்கு ‘காமராசர் அறிவுலகம்’ என பெயர் சூட்டி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திருச்சி காவிரிக் கரையில் 1.97 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் உள்பட 7 தளங்களுடன் அமையவுள்ள நூலகத்திற்கு ‘காமராசர் அறிவுலகம்’ என பெயர் சூட்டி அரசாணை வெளியீடு செய்யப்பட்டது.

The post திருச்சி காவிரிக் கரையில் அமையவுள்ள நூலகத்துக்கு ‘காமராசர் அறிவுலகம்’ என பெயர் சூட்டி அரசாணை appeared first on Dinakaran.

Read Entire Article